5 நாள் மட்டும் வேலை... 17% ஊதிய உயர்வு... குஷியில் வங்கி ஊழியர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் அனைத்து பொதுத் துறை வங்கி ஊழியர்களுக்கும் 17% ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஊதிய உயர்வு மூலம் நாடு முழுவதும் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.

வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் வேலை என்கிற கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt announced 17 persent salary hike for Bank staffs


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->