ஏலியனால் ஆபத்து.. டைம் டிராவலர் எச்சரிக்கை.. பூமிக்குள் 5 நிகழ்வுகள் கணிப்பு.!  - Seithipunal
Seithipunal


ஈனோ அலாரிக் என்ற நபர் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். தான் ஒரு டைம் ட்ராவலர் என்று அவரே கூறிக் கொள்வார். 2671 ஆம் ஆண்டிலிருந்து ஈனோ அலாரிக் வந்திருப்பதாக தெரிவித்துள்ள அவர் அடுத்தடுத்த ஐந்து தேதிகளில் பூமிக்கு நிகழ போகும் விஷயங்கள் குறித்து கணித்து அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். 

அவர் தெரிவித்த தகவலின் படி வரும் டிசம்பர் எட்டாம் தேதி ஒரு ராட்சத விண்கல் பூமியில் தரையிறங்கும் என்று கூறியுள்ளார். ஆனால், இதனால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா என்று அவர் விளக்கவில்லை. 

அத்துடன் நவம்பர் 30ம் தேதி பூமிக்கு நிகரான ஒரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பார்கள் என்றும் இதனால், ஏலியன்கள் இதன் மூலம் பூமியை தொடர்பு கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். 

ஏலியன்களுக்கு மனிதர்களின் நிர்வாண புகைப்படங்கள்.?! நாசா திட்டத்தின்  நோக்கம்.! - Seithipunal

அடுத்ததாக பிப்ரவரி 6, 2023 சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கேலக்ஸிகளை திறக்கின்ற ஒரு கருவியை கண்டுபிடிப்பதால் என தெரிவித்துள்ளார்.

அதுபோல அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் மாரியானா அகழி பகுதியில் ஒரு பண்டைய இனம் கண்டறியப்படும் எனவும் அமெரிக்காவில் மெகா சுனாமி ஒன்று மார்ச் மாதத்தில் தாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

time traveller alert about alien


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->