பதறியடித்து ஓடிய பொதுமக்கள் - நொடி பொழுதில் சரிந்த மேம்பாலம்.! - Seithipunal
Seithipunal


பதறியடித்து ஓடிய பொதுமக்கள் - நொடி பொழுதில் சரிந்த மேம்பாலம்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை- கோவா நெடுஞ்சாலையில் பகதூர்ஷேக் நாகா பகுதியில் பாலம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வந்தது. 

அங்கு, மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்தப் பாலம் திடீரென உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் அதிரையடைந்தனர். 

பின்னர் அவர்கள் மரண பீதியில் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். மேலும், மேம்பாலம் இடிந்து விழுந்ததால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

இந்த பாலத்தில், தூண் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new bridge collapse in maharastra mumbai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->