இயேசுவை பார்க்க உண்ணாவிரதம்.. 4 பேர் பலி.. 2 குழந்தைகள் புதைப்பு.. சர்ச் பாதிரியார் கைது.! - Seithipunal
Seithipunal


கென்யாவில் இன்டர்நேஷனல் சர்ச்சின் தலைவராக மெக்கென்சி உள்ளார். இவர் சர்ச்சுக்கு வழிபாட்டுக்கு வருபவர்களிடம் இயேசுவை காண்பிப்பதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் இயேசுவை காண வேண்டும் என்றால் காட்டுப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை நம்பி ஷாகாஹோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் காட்டுப்பகுதிக்குள் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். இதில், 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பேச்சு பதிவு செய்த போலீசார் சர்ச் பாதிரியாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இயேசுவை காண வேண்டும் என்றால் தங்கள் குழந்தைகளை பலி கொடுக்க வேண்டும் என கூறி 2 குழந்தைகளை உயிரோடு கல்லறையில் புதைத்துள்ளதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kenya church father arrested for see Jesus


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->