இங்கிலாந்து ராணிக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு தற்போது 95 வயதாகிறது‌. இந்த நிலையில் தற்போது எலிசபெத்திற்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் எலிசபெத் ராணிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

மேலும், எலிசபெத் மகாராணியின் மகன் இளவரசர் சார்லஸ் இந்த மாதம் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றுக்குள்ளானர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England Queen Elizabeth tested covid positive


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->