தம்பி துபாயா... கிளாஸ போடுங்க - பரபரப்புரையில் கிண்டலடித்து ஓபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் பலாப்பபழ சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், "கோட் சூட் அணிந்தபடி டிப் டாப்பாக வந்து, “நான் துபாயிலிருந்து வருகிறேன். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும்” என்று ஓ.பன்னீர் செல்வத்தை பார்த்து முழக்கமிட்டார்.

அப்போது ஓபிஎஸ், “தம்பி துபாயா... முதல்ல அந்த கூலிங் கிளாஸை போடுங்க” என்று அவரும் சிரித்து கொண்டே பேசினார். ஆனால், அந்த இளைஞர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth come coat shoot with cooling glass in ops election campaighn


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->