சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில்: பிரதமர் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


குஜராத், அகமதாபாத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்ட்ரல்-மைசூர் இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயிலை இன்று காணொளி மூலமாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

ரூ. 85 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார். சென்னை சென்ட்ரலில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த வந்தே பாரத் ரயில் மூலம் 6.20 மணி நேரத்தில் சென்னையில் இருந்து மைசூருக்கு பயணம் செய்ய முடியும். மேலும் சென்னை - பெங்களூர் இடையே ஏப்ரல் 4 ஆம் தேதி வரை ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அதற்கு பிறகு வந்தே பாரத் ரயில் மைசூர் வரை செல்லும். இந்த ரயில் வாரம் தோறும் புதன்கிழமை மட்டும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vande bharat train Chennai central to Mysore


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->