செய்தி ஒளிபரப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! 2 முக்கிய புள்ளிகள் அதிரடி கைது! - Seithipunal
Seithipunal


சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள செய்தி ஒளிபரப்பு துறையின் கண்காட்சி அதிகாரி அன்பரசன் மற்றும் அவரது உதவியாளர் பாலாஜி ஆகியோர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு பொருட்காட்சி தொடர்பாக 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது இருவரும் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஏற்கனவே தமிழ்நாடு அரசு செய்தி ஒளிபரப்பு துறை அதிகாரிகள் செய்தித்தாள் விளம்பரங்களுக்காக லஞ்சம் பெற்று வருவது குறித்து குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் அத்துறையை சேர்ந்த முக்கிய அதிகாரி கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tndipr official arrested by DVAC for taking bribe


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->