போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த.. தமிழக போக்குவரத்துக் கழகம்.! - Seithipunal
Seithipunal


வரும் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைக்கு வரா விட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 28, 29ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் எந்தவித விடுப்பும் அளிக்கப்படாது என்றும், ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்பும் ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் அன்றைய தினங்களில் வேலைக்கு வர விட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Transport Corporation warns transport workers


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->