#சேலம் : வாழப்பாடியில் 774கிலோ குட்கா பறிமுதல்!! - Seithipunal
Seithipunal


குட்கா,பான் மசாலா,கூலிப் போன்ற போதை பொருட்களை விற்க தடை சட்டம் உள்ள நிலையில், வாழப்பாடியில் 774கிலோ குட்கா போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கிழக்குக்காடு சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே செல்வராஜ் என்பவர் குடியிருந்து வருகிறார். அவர் வசிக்கும் வாடகை வீட்டில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பதிக்க வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வாழப்பாடி இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் பதுக்கி வைத்திருக்கப்பட்ட 68 மூட்டைகளை பிரித்து காவல் துறை சோதனை நடத்தியது. 68 மூட்டைகளில் இருந்த ரூ.2.30 லட்சம் 774 கிலோ போதைப் பொருள்களே போலீசார் கைப்பற்றினர். இதனை எடுத்து பூசாரிபட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இச்சம்வபம் அப்பகுதி மக்களிடையே பேரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem 774 kg Gutkha seized in Vazhapadi


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->