சேலம் அருகே ரேஷன் அரிசி கடத்திய நான்கு பேர் கைது! காவல்துறை அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


சேலம் அருகே ரேஷன் அரிசி கடத்திய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே பெங்களூரு நோக்கி வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.

அந்த சோதனையில் லாரியில் தலா 50 கிலோ எடை கொண்ட 400 மூட்டைகள் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவற்றை பரிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ration rice four person arrested


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->