நிச்சயம் ஓபிஎஸ்-க்கு அழைப்பு கொடுத்திருப்போம், ஆனால்..., - திமுக அமைச்சர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டின் இளவரசியான ராணி எலிசபெத் மறைவின் காரணமாக, தமிழக அரசு சார்பில் லண்டனில் கட்டப்பட்ட பென்னிகுவிக் சிலையின் திறப்பு விழா  ஒத்திவைக்கப்பட்டது.

இவ்விழாவிற்கு சென்ற அமைச்சர் ஐ.பெரியாமி மற்றும் திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் லண்டனில் இருந்து சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவிக்கையில், பென்னிகுவிக் சிலையை மக்கள் பார்த்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த விழா நடைபெற்றால், ஒ.பன்னீர்செல்வத்துக்கு கண்டிப்பாக அழைப்பு விடுக்கப்படும். இவ்விழா லண்டனில் நடைபெறுகிறது என்பதால் திமுக எம்எல்ஏக்கள் 5 பேர் தங்களது சொந்த செலவில் தான் வந்தார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister periyasami return chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->