தஞ்சைக்கு ஏப்ரல் 20ல் உள்ளூர் விடுமுறை.!! - ஆட்சியர் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


தஞ்சையில் அமைந்துள்ள பெரிய கோவிலின் சித்திரை தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஏப்ரல் இருபதாம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. 

இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிப்பதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Local holiday on April 20 for Thanjavur district


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->