கனிமொழி வாகனத்தை சுத்து போட்ட தேர்தல் பறக்கும் படை.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

மணப்பாடு பகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி சென்று கொண்டிருந்த போது வாகனத்தை மடக்கி பிரித்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

பிரச்சார வாகனம் மற்றும் கனிமொழியின் பைகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்த பிறகு வாகனம் செல்ல அனுமதித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election flying squad searching in kanimozhi vehicle


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->