திமுக மீது வைக்கும் எந்தவொரு குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமில்லை - திமுக செய்தித்தொடர்பாளர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,

கோவை மாநகரில் வாக்கு வங்கியை தக்க வைப்பதற்கு அண்ணாமலை அரசியல் செய்கிறார். முபின் குறித்த எந்தவொரு கடிதமும் தமிழக அரசுக்கு மத்திய அரசால் அனுப்பப்படவில்லை.

தமிழகத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்கு மட்டுமே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய அரசின் அறிக்கையை அண்ணாமலைக்கு வழங்கியது போலவே, எனக்கும் வழங்கப்பட்டது.

திமுக மீது அண்ணாமலை வைக்கும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் ஆதாரமில்லை. தன் சொந்த கட்சியின் தேவைக்காக மட்டுமே மாநிலத்தை பதற்றமாக வைத்துள்ளார் அண்ணாமலை" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk DMK spokesperson Rajiv Gandhi press meet


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->