தூங்கி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்..போக்சோவில் கைது.!
Boy arrested for sexually harassing sleeping girl
தூங்கிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சுரண்டை அடுத்த சிவகுருநாதபுரம் கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்துவருகிறார். இவளுக்கு கூலித்தொழிலாளி என்ன சார்லஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சார்லஸ் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சார்லசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Boy arrested for sexually harassing sleeping girl