நாளை இறைச்சி கடை திறக்க தடை.. வெளியான அதிரடி உத்தரவு.!!
Ban on meat shop opening tomorrow
ஜெய் சமூகத்தினரின் முக்கிய நாளான மகாவீர் ஜெயந்தி நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளதால் ஜெயின் கோவிலில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூட வேணடும் என உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் நான்கு இறைச்சிக்கூடங்களும் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று புதுச்சேரியில் இறைச்சி மீன் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விற்பனை செய்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே மதுபான கடைகளை நாளை மூட கடல் துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Ban on meat shop opening tomorrow