கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ, எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஏ.வி. ராஜூ கூவத்தூர் விவகாரம் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்தார். இதனால் ராஜுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து அ.தி.மு.கவில் இருந்த நீக்கப்பட்ட ஏ.வி. ராஜு, அ.தி..முக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். 

அதில், கட்சியிலிருந்து தன்னை நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அவ்வாறு பெறவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். 

அ.தி.மு.க உட் கட்சி விதிப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பாமல் நேரடியாக கட்சியில் இருந்து நீக்கியது தவறு. தன்னை நீக்குவதாக வெளியிட்ட அறிவிப்பில் கட்சி விரோத நடவடிக்கை என்ன என்று விளக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AV Raju notice to Edappadi Palaniswami


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->