சார்-பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் சாதாரண நாட்களில் வழங்கப்படும் பதிவுக்கான டோக்கன்களை விட முகூர்த்தம் மற்றும் விஷேச நாட்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் முகூர்த்த தினமான இன்று சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலர்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கனங்களும், அதிக அளவில் ஆவணங்கள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Additional Token allotment in Sub Registrar Office


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->