பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 2 பேர் உடல் சிதறி பலி.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 பேர் சம்பவ இடத்தியிலே உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.

இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்த காளிராஜ், வீராக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 killed in Firecracker factory explosion near Virudhunagar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->