இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு 'Z' பிரிவு பாதுகாப்பு.! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலிக்கு Z பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி தற்போது டெல்லி கேப்பிடல் அணியின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலிக்கு இதுவரை Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது Z பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

அந்த வகையில் கங்குலிக்கு Z பிரிவு பாதுகாப்பை மேற்கு வங்க அரசு உயர்த்த முடிவு செய்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Z category security to Saurav Ganguly


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->