IPL || டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில், 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 39-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் போட்டியிடுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டதில் லக்னோ அணி டாஸ் வென்றதால் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்தப் போட்டியில் லக்னோ அணி சார்பில், குயின்டன் டி காக், கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, மேத் ஹென்ரி, ரவி பிஷ்னோய், மொசின் கான், யாஷ் தாக்கூர் விளையாடுகின்றனர்.

இதேபோல், சென்னை அணி சார்பில், அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் , டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி , தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான், மதீஷா பதிரனா உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lukno select bouling in ipl match against csk


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->