சென்னையில் தொடங்கியது வாக்குப்பதிவு.!! - Seithipunal
Seithipunal


வரும் 19ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அந்தவகையில், தபால் வாக்கிற்கான 12டி பார்ம்கள் வீடுவீடாக தேர்தல் ஆணைய மூலம் வழங்கப்பட்டது. முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடம்  பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட நிலையில், சென்னையில் இன்று தபால் வாக்கெடுப்பு இன்றுமுதல் தொடங்க உள்ளது.

இன்று தொடங்கி 13ம் தேதி வரை தபால் வாக்கெடுப்பு  நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதை கடந்த முதியோர்கள் தேர்தலில் தபால் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தல் ஆணையம்  65 குழுக்களாக வீடு வீடாக சென்று தபால் ஓட்டு வாக்கெடுப்பை எடுக்க உள்ளனர். இப்பணியில்  250 பேர் பணிபுரியுள்ளனர் உள்ளனர். இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் தபால் வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என்று அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

start vote counting Chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->