PoK இந்தியாவுக்கு சொந்தமானது.!! ‌- தேர்தல் நேரத்தில் கொந்தளிக்கும் ராஜ்நாத் சிங்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை பொதுத் தேர்தல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கேரளாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என சொல்லப்படும் பகுதி நம்முடையது. 

கடந்த காலத்திலும் அது நம்முடையதாக தான் இருந்தது இனியும் இருக்கும். இந்தியாவின் பலமும் கவுரவமும் உலக அரங்கில் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளவர்கள் தங்களை இந்தியாவுடன் இணைக்குமாறு கோருவார்கள்" என பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டுமே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி ராஜ்நாத் சிங் பேசுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajnath Singh said Pakistan occupied Kashmir belong to India belong to India


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->