மீண்டும் தமிழகம் விரையும் ராகுல் காந்தி: எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


கேரளா எல்லையில் உள்ள நீலகிரி தாளுருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று செல்ல உள்ளார். அங்குள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள், கட்சி நிர்வாகிகளுடன் உரையாடிய பிறகு தாளுரில் உள்ள தேவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். 

இதற்கு முன்னதாக ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 12ஆம் தேதி பிரசாரத்திற்காக தமிழகம் வந்திருந்தார். 

அப்போது அவர் நெல்லை மற்றும் கோவையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். 

இந்நிலையில் ராகுல் காந்தி 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று தமிழகம் வர உள்ளார். தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் அரசியல் தலைவர்கள் இறுதி கட்டப்பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi again come Tamil Nadu 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->