வார்த்தை விட்ட அமைச்சர்.! கண் சிவந்த அழகிரி.. செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளிப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் மும்முறமாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் தொடர்பான பொதுக்கூட்டத்தில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகணப்பன் காங்கிரஸ் கட்சி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

குறிப்பாக அவர் தேர்தல் சீட்டுக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி நடத்துவதாகவும், தேர்தல் வரும் சமயத்தில் மட்டுமே அவர்கள் எட்டிப் பார்ப்பதாகவும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது .

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் கூட்டணியில் இருந்து கொண்டு கூட்டணி கட்சியை இதுபோன்ற விமர்சனம் செய்வது கண்டனத்திற்குரியது திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பனை கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KsAlagiri urges to DMK condemn minister rajakannapan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->