கூட்டணிக்காக கெஞ்ச மாட்டோம்... ஜெயக்குமார் அதிரடி பேச்சு! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர், 

ஆளுநர் ஜி.யு. போப் குறித்து தேவையற்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார். அ.தி.மு.கவின் போராட்டத்தை திசை திருப்பவே ஆளுநர் இவ்வாறு பேசியுள்ளார்.

தி.மு.க.வுக்கும் பாஜகவுக்கும் இடையேயான உறவு இருப்பது ஆளுநரின் பேச்சு மூலம் தெரிய வந்துள்ளது. 31 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க, கூட்டணிக்காக யாரிடம் கெஞ்ச மாட்டோம். 

அ.தி.மு.கவோடு வந்தால் வெற்றி பெற்று எம்.பியாக டெல்லி செல்லலாம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar says not urges admk alliance


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->