ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க வேண்டும்.!! - திமுகவை நிர்பந்திக்கும் கூட்டணி கட்சி.!! - Seithipunal
Seithipunal


குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர்ஆர்.என் ரவி வழங்கும்  தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. ஆண்டு தோறும் குடியரசு தினத்தையொட்டி தேநீர் விருந்து நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் விருந்தை காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட காட்சிகள் புறக்கணிக்கின்றன.

ஆளுநர் ரவி, ஆளுநராக இருக்கவே தகுதி அற்றவர். எங்களை போல திமுக அரசும் குடியரசுத் தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPM Emphasis DMK govt should boycott governor tea party


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->