30 வயதிலும் 18 வயது போல் பளிச்சென்று முகம் வேண்டுமா.!  இதை ட்ரை பண்ணி பாருங்க.! - Seithipunal
Seithipunal


30 வயதிலிருந்து தான் சருமத்தில்  பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கும். இந்த முப்பது வயதில் ஏற்படும் சரும பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முதன்மையாக உதவும் இந்த வெந்தய ஃபேஸ் மாஸ்க் பற்றி பார்ப்போம்.

தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து  நன்றாக அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வடிகட்டி வெந்தயத்தை தனியே எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் நன்றாக ஊற வைத்து  உலர விட வேண்டும். அதன் பிறகு தண்ணீர் ஊற்றி முகத்தை கழுவினால் முகம் பளபளவென பளிங்கு போல மிளிர ஆரம்பிக்கும். இந்த ஃபேசியலை தொடர்ந்து செய்து வர 18 வயதில் இருக்கும் சரும அழகை 30 வயதிலும் பெறலாம்.

வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை முகம் மற்றும் கை, கால்  கழுத்து என  சருமங்களில் தடவி  சிறிது நேரம் உலர  விட்டு குளித்தால்   அழுக்குகள் கிருமிகள் நீங்கி சருமம் பட்டு போல மிருதுவாக மாறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

try this Fenugreek facial to get a shinning glow face 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->