மத்திய அமைச்சர் ஷோபா மீது வழக்குப்பதிவு.! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal



மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது பெங்களூரு போலீசார் மத பிரச்சனை மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்த வழக்கு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று ஷோபா மீது தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Minister Shoba against case 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->