வளர்ச்சி பாதையில்.. பிரதமர் மோடி பேச்சு.!! - Seithipunal
Seithipunal


சிஐஐ தொழிற்கூட்டமைப்பு கலந்தாய்வு ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி பேசிய சமயத்தில், இந்திய தொழிற்துறையில் மீது எனக்கு முழு நம்பிக்கை இறுக்கிட்டது. தொழிலதிபரின் திறமையால் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் நாம் மீட்டெடுப்போம். இந்தியா மீண்டும் வளர்ச்சி பத்தியை நோக்கி செல்ல வேண்டும்.. 

கொரோனா பாதுகாப்பு மற்றும் தொழிற்துறை வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமானதாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஏழைகளுக்கு உதவும் வகைகளில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா என்பது நம்மிடம் உள்ள முக்கிய வழியாகும். 

பொருளாதாரத்தை கட்டமைப்பதில் அரசு முக்கிய நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. கர்சீப் கல்யாண் திட்டத்தில் 74 கோடி ஏழைகள் பலன் பெற்றுள்ளனர். ஏழை, எளிய மக்களுக்கு ரூ.53 ஆயிரம் கோடி அளவிற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

விவசாயிகள் தங்களின் விளைவிக்கும் பொருட்களை, எங்கு வேண்டும் என்றாலும் கொண்டு சென்று விற்பனை செய்யலாம். 74 கோடி பேருக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் சட்டங்களில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம் முதலீடுகளை அதிகரிக்க செய்யும். 8 கோடி பேருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Modi Speech India Growth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->