மதநிகழ்ச்சியில் கல் வீசி கலவரம் செய்த இளைஞர்கள்.. கட்டி வைத்து அடித்த போலீசார்.. வைரலாகும் வீடியோ.!
Police hit muslim boys riot in Navaratri
மதநிகழ்ச்சியில் கலவரத்தை உண்டாக்கும் வகையில் பொதுமக்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய இளைஞர்களை கட்டி வைத்து போலீசார் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் நவராத்திரி பண்டிகை வெகு விமரிசியாக கொண்டாடப்பட்டது. அப்போது பொதுமக்கள் மீது திடீரென அந்தப் பகுதியை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர் நவராத்திரி விழா கொண்டாடிய இந்துக்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் கலவரத்தை தூண்டிய காரணமானவர்களை கண்டுபிடித்த போலீசார் அவர்களை பொதுமக்கள் முன்னிலையில் மின் கம்பத்தில் கட்டி வைத்து ஒவ்வொருவரையும் போலீசார் தடியால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இளைஞர்களை தாக்குவதை கண்ட ஊர் பொதுமக்கள் பாரத் மாதா கி ஜே என்ற வாசகத்தை கூறி ஆரவாரமாக கண்டு களித்தனர்.
English Summary
Police hit muslim boys riot in Navaratri