ராகுல் காந்தி தீவிர அரசியல்வாதி அல்ல... பரபரப்பு கிளப்பிய முதல்வர்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தீவிர அரசியல்வாதி கிடையாது என்பதை மக்களின் எண்ணமாக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது புலனாய்வு அமைப்புகள் பினராயி விஜயன் மீதான முறைகேடு புகாரை விசாரிக்கவில்லை என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். 

இதற்கிடையே இதுகுறித்து கேரளா, கண்ணூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பினராயி விஜயன், நாட்டில் பல்வேறு தீவிர அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் ராகுல் காந்தி இருந்ததில்லை. 

நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி ஒரு தீவிர அரசியல்வாதி அல்ல என்ற எண்ணம் உருவாகியுள்ளது. ராகுல் பெரும் கட்சி என்பதாலும் காங்கிரஸின் உள் விவகாரம் என்பதாலும் கருத்து தெரிவிக்காமல் இருந்தோம். 

இந்தியா கூட்டணியில் இருந்தாலும் கேரளத்தில் காங்கிரஸ் இடதுசாரிகள் தனித்தனியே போட்டியிடுகிறது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pinarayi Vijayan says Rahul Gandhi not serious politician


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->