கர்பிணிக் காதலியைக் கொன்ற காதலன்.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்பம் மாவட்டத்தில் ஹல்டியா கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். 

இதற்கிடையே, சமீபத்தில் அந்த இளம்பெண் கர்ப்பமாகியுள்ளதன் காரணமாக, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனை வற்புறுத்தியுள்ளார். ஆனால், காதலியை திருமணம் செய்ய காதலன் மறுத்து வந்துள்ள நிலையில், நேற்று முன் தினம் இரவு காதலனை சந்தித்த கர்ப்பிணி காதலி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சில நிமிடத்திற்குப் பிறகு இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த காதலன் கர்ப்பிணி காதலியை அடித்துக்கொன்ற இளைஞன் பின்னர் போலீசில் சரணடைந்தார். 

அவரை போலீசார் கைது செய்த பிறகு, கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near jarkant boy friend kill pregnant girl friend


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->