நெற்றியில் இரத்த காயத்துடன் மருத்துவமனையில் மம்தா பானர்ஜி: நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal



மேற்கு வங்க முதல் மந்திரியாக உள்ள மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். 

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது, 

நெற்றியில் காயத்துடன் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மேலும் மம்தா பானர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. 

நெற்றியில் ரத்த காயத்துடன் மம்தா பானர்ஜி உள்ள புகைப்படம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamata Banerjee admitted hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->