"இன்னொரு கட்டிங் போடு" காதலிக்கு மது கொடுத்து.. காதலன் செய்த காரியம்.!
kerala men abused his girl friend in Trissur
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியில் ரஸ்மா என்ற 31 வயது பெண் கல்லூர் பகுதியில் வசித்து வருகின்றார். தனது கணவரை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், 6 வயது குழந்தையுடன் ரஸ்மா வாழ்ந்து வருகிறார்.
இவருக்கு பாலக்காடு பகுதியில் இருக்கும் கிரிதாஸ் என்ற 39 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில் ரஸ்மா தன்னை திருமணம் செய்யாமல் விட்டு விடுவாரோ என்ற அச்சம் கிரீதாசுக்கு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து திருச்சூரில் இருக்கும் ஒரு தனியார் ஓட்டலுக்கு ரஸ்மாவை கிரிதாஸ் அழைத்து வந்து அவரை அதிக அளவு மது குடிக்க வைத்தார். பின்னர் நல்ல போதை ஏறியவுடன் அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
பின்னர், தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனக்கு கிடைக்காத காதலி வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று நினைத்த காதலனின் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
English Summary
kerala men abused his girl friend in Trissur