பிணங்களை நிர்வாண புகைப்படம் எடுத்து.. உடலுறவு.. அதிரவைக்கும் கொடூர சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் வசிக்கின்ற சையத் அகமது என்பவர் பிணவறை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இத்தகைய நிலையில், இறந்த பெண்களின் உடலை சையத் நிர்வாணமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துக்கொண்டு அந்த பிணங்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. 

அத்துடன் காமுகன் சையத் அகமது மருத்துவமனையில் பணியாற்றி வரும் பல பெண்களிடமும் தவறான முறையில் நடந்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. 

இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அவருடைய செல்போனை கைப்பற்றி ஆராய்ந்ததில் நிறைய அதிர்ச்சி அடைய வைக்கும் உண்மைகள் வெளியாகி இருக்கின்றது. 

அதன்படி இறந்த பெண்களின் உடலை நிர்வாண புகைப்படம் எடுத்து வைத்து அந்த பெண்களுடன் உடலுறவு கொண்டது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, சையத் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka men rape dead body


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->