பஞ்சாபில் சோகம் - விஷச்சாராயம் குடித்து 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்ரூர் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் குஜ்ரான் கிராமத்தைச் சேர்ந்த போலா சிங், நிர்மல் சிங், பிரத் சிங், ஜக்ஜித் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

சமீபத்தில் தமிழ்நாட்டில் சாராயம் குடித்து பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில்  விஷச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples died for drunk Poisonous liquor


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->