இந்திய இரும்பு எஃகு ஆலையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


இந்திய இரும்பு எஃகு ஆலையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : மேலாண்மை பயிற்சியாளர்

காலி பணியிடங்கள் : 245

வயது : 28- க்குள்

சம்பளம் : ரூ.60,000 - ரூ.1,80,000

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் 65 சதவீதம் மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : GATE-2022 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு கட்டணம் : பொது, ஓபிசி பிரிவினர் ரூ.700, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், இஎஸ்எம் பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.11.2022

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.sail.co.in அல்லது www.sailcareers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Employment in Indian Iron and Steel Plant Today is the last day to apply!


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->