அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கத்தால் பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


காலநிலை மாற்றத்தால் உலகின் பல்வேறு நாடுகளில் இயற்கை அழிவுகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சுபன்சிரியில் இன்று அதிகாலை 4:55 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவலின் படி, இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம். பூமிக்கு அடியில் 10கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆகவும் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake stirs in Arunachal Pradesh


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->