கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கேட்டது குத்தமா.!! மனுதாரருக்கு அபராதம்.!! - Seithipunal
Seithipunal


டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறை கேட்டு வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிலையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் முதல்வர் பதவிக்கால முடியும் வரை அமலாக்கத்துறை உள்ளிட்ட குற்றவாளத்தில் இருந்து கெஜ்ரிவாலுக்கு சிறப்பு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும். 

பாதுகாப்பு மருத்துவ சிகிச்சை குறைபாட்டை கருத்தில் கொண்டும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பொதுநல வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. 

இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கக் கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது. அத்துடன் மனுதாரருக்கு ரூபாய் 75 ஆயிரம் அபரதம் விதித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DelhiHC fine to petitioner who ask bail to Arvind Kejriwal


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->