புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் 100% தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அனைத்து கல்வி மற்றும் கல்லூரி நிறுவனங்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Compulsory wear mask in Pudhuchery collector order


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->