மக்களே உஷார்..சிக்கன் சவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல்நல குறைவு!! - Seithipunal
Seithipunal


சிக்கன் சவர்மா சாப்பிடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. சிக்கன் சவர்மா சாப்பிட்டு இது வரை பல பேர் உயிரிழந்து உள்ளனர்.

அந்த வகையில், மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு 12 பேருக்கு உடல் உறவு ஏற்பட்டுள்ள சம்பவம் அப்போகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chickens savarma eating food poison


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->