அடுத்த ட்விஸ்ட்... முன்னாள் பிரதமர் மகன் மீது வழக்கு பதிவு.!!
Case filed against Former prime minister devagowda son revanna
மதசார்பற்ற ஜனதா தளக கட்சியின் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான தேவ கௌடாவின் பேரனும் நாடாளுமன்ற உறுப்பினருமான பரஜ்வல் ரேவண்ணா பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச படம் எடுத்ததாக புகார் எழுந்தது.
பாஜக சார்பில் களம் இறங்கியுள்ள பிரஜ்வல் ரேவனா மீது எழுந்த இந்த புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பிரதமர் தேவகோட்டை மகனான ரேவண்ணா, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச படம் எடுத்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணை பணிக்கு அமர்த்தியதாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
English Summary
Case filed against Former prime minister devagowda son revanna