பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கைது - பெங்களூருவில் பரபரப்பு.!
bjp mp thejasvi surya arrest in banglore
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதே சமயம் தேர்தல் நடத்தை விதியும் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூர் நாகர்ட்பேட் பகுதியில் இஸ்லாமியர்கள் நமாஸ் செய்த போது மொபைல் கடைக்காரர் முகேஷ் என்பவர் அனுமன் பாடலை இசைத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் முகேஷ் தாக்கப்பட்ட நிலையில் அதனை கண்டித்து பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் பேரணி சென்றனர். அப்போது, தேர்தல் விதிகளை மீறி மதவெறுப்பு பேச்சுகளை பேசியதாக போலீசார் அவரை கைது செய்தனர்.
English Summary
bjp mp thejasvi surya arrest in banglore