அருணாச்சலபிரதேசத்தை தொடர்ந்து குஜராத்திலும் நிலநடுக்கம்!! - Seithipunal
Seithipunal


காலநிலை மாற்றத்தால் உலகின் பல்வேறு நாடுகளில் இயற்கை அழிவுகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், குஜராத் மாநிலத்தில் கிர் சோம்நாத் மாவட்டத்தில் சௌராஷ்டிரா பகுதியில் சில நிமிட இடைவேளையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டத்தால் மக்கள் பீதியடைந்தனர்.

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 மற்றும் 3.4 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சுபன்சிரியில் இன்று அதிகாலை 4:55 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், குஜராத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arunachal Pradesh followed by earthquake in Gujarat


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->