பீகாரில் இடி, மின்னல் தாக்கியதில் 5 உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பீகாரில் மாநிலத்தில் மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்காரணமாக பல்வேறு இடங்களில் இடி, மின்னல் தாக்கியதில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். 

இது குறித்து வெளியிடப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 5 உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மேற்கு சம்பரான் மற்றும் அராரியா மாவட்டங்களில் தலா 2 பேரும், பங்கா மற்றும் முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 killed in Bihar due to thunder and lightning


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->