20 மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மின்சார வாகனம் திடீரென தீப்பிடித்து எரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதால் அதற்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது.

இந்தநிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் மின்சார ஸ்கூட்டர்கள் ஏற்றிச் சென்ற வேன் ஒன்று திடீரென தீ பிடித்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அந்த இடத்தில் இருந்த 20 மின்சார ஸ்கூட்டர் கொள்ளவும் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இவ்வாறு மின்சாரம் ஸ்கூட்டர்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்தது வருவது அந்த ஸ்கூட்டர்களை வாங்க நினைக்கும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 Electric Scooty fired in Maharashtra


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->