உடல் சுறுசுறுப்புக்கு மூலிகை பொடி - எப்படி தயாரிப்பது? - Seithipunal
Seithipunal


நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தாலே உடல் அசதி, உடல் சோர்வு உள்ளிட்டவை ஏற்படும். அதுமட்டுமல்லாமல், சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொல்லைகள் ஏற்படும். இதனை சரி செய்ய மக்கள் பல இயற்கை வழிமுறைகளை மேற்கொள்கின்றனர். அதில் ஒன்றுதான் மூலிகை போடி. அதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:-

சுக்குப்பொடி 
திப்பிலி பொடி 
அதிமதுரம் பொடி
சித்தரத்தைப் பொடி
மிளகுத்தூள் 
துளசி இலைப்பொடி

செய்முறை:-

அனைத்து பொடிகளையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலந்து, ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை வெளியிலே வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். 

இந்தப் பொடியை எப்படி பயன்படுத்த வேண்டும்?

* கால் பங்கு பால், முக்கால் டம்ளர் தண்ணீருடன் இந்தப்பவுடரையும் சேர்த்து கொதிக்கவைத்தும் பருகலாம்.

* 400 மில்லிலிட்டர் தண்ணீரில் இந்தப்பொடியை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அது 200 மில்லிலிட்டராக சுண்டும் வரை காத்திருந்து, வடிகட்டி பருகவேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make mooligai podi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->