திரையில் 10 ஆண்டுகள் நிறைவு.. வரலட்சுமி வெளியிட்ட உருக்கமான கடிதம்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்படத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா, போடி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

தொடர்ந்து மதகஜராஜா, தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். சர்க்கார் உள்ளிட படங்களில் இவர் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவி சாயாவுக்கும் பிறந்த மகளாவார்.

இவர் தனது திரையுலக பயணத்தை துவங்கி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அவர் ஒரு கடிதத்தின் மூலம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

அதில், "10 ஆண்டுகளில் என்னுடைய திரையுலக பயணமானது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. பல்வேறு அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். ஆனால் நான் ஒருபோதும் பின் வாங்கியதில்லை  இதுவரை 45 திரைப்படங்களில் நடித்து எனது திறமையை நிரூபித்து இருக்கிறேன். என்னை நிராகரித்த அனைவருக்கும் நன்றி." என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varalakshmi Thanks To haters


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->